புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற பக்தர்கள் திரும்பி சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லை என கூறி சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிரிவலம் வரும...
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதால் சாலையோரம் விழுந்து நொறுங்கிய காரின் ஓட்டுநரும் அதில் பயணம் செய்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையில்...
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இரு...
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் ஏறி சலையின் மறு பக்கத்தில் சென்று நின்ற...
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் திரண்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில்...
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களின் உற்சாக கோஷத்தோடு 30அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
விஜய் நடிக்கும் 69வது பட...